Home Photos Special Abishekam

Special Abishekam

0

அருள்மிகு அருணாசலேசுவர்ர் திருக்கோயில் திருவண்ணாமலை மாசி மகம் பள்ளிக்கொண்டாப்பட்டு கௌதமி நதியில் தனது தந்தை வள்ளால மகாராஜவுக்கு திதி 19.2.19 கொடுத்த பின் 20.2.19 இரவு 8.00 மணியளவில் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் அண்ணாமலையார் சிறப்பு அபிஷேகத்துடன் மகுடம் சூட்டிக்கொண்டார்.பெரும் திரளாக வன்னிய மக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் மகுடாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version